Google

Wednesday, 26 March 2008

மழலை - மௌனம்

தாய் மட்டுமே அறிவாள்
குழந்தையின் மழலையை..
நான் மட்டுமே அறிவேன்
அவளின் மௌனத்தை..
ஏனெனில் நானும் ஒரு
தாய்தான் அவளுக்கு..