நினைவில் நின்றவை
Enter your search terms
Submit search form
Monday, 19 May 2008
காதலி
எனது கற்பனைகள் அனைத்திற்கும்
கருவானவள்….
பல வருடங்களாய் நான் தேடி
அலைந்தவள்….
நான் இமையாக காக்கத் துடிக்கும்
விழியானவள்….
என் தலை கோதும் விரல்களுக்கு
சொந்தமானவள்….
மொத்தத்தில் எனது இரண்டாம்
தாயவள்….
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)