இலையுதிர் காலங்களில்,
பசுமையான இலைகளை
இழந்ததற்க்காக வருந்துவதுமில்லை !
வீழ்ந்து கிடப்பதுமில்லை ! மரங்கள்...
வசந்தம் நமக்கும் வரும் என்று
காத்திருக்கின்றன நம்பிக்கையுடன் !
தோழா(ழி) ! துவண்டுவிடாதே !
துன்பங்களை கண்டு !
நிமிர்ந்து நில் மரம் போல் !
உனது காலம் வரும் ஒரு நாள் !
அதுவரை காத்திரு நம்பிக்கையுடன்..
No comments:
Post a Comment